தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் என்பது மிக முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. தபால் மூலம் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் பெரும்பாலும் தற்போது மின்னஞ்சல் மூலமாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
ஆரம்பத்தில் வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் போன்ற வசதிகளை தந்த இந்த மின்னஞ்சல் தற்போது பலவகையான வசதிகளை தன்னகத்தே கொண்டு பயனர்களுக்கு இலகுவான செயற்பாட்டு முறைகளை வழங்கி வருகிறது.